பூமியின் அஸ்திபாரத்தை நிலையாக வைத்திருப்பவர் யார்?

B.A. Manakala பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்து போகிறது. அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். சங். 75:3. ' நீர்மப் பொருட்கலவையைக் கொண்டு சுவர் ' (Slurry wall) எழுப்பக் கூடிய கட்டிடக்கலைத் தொழில்நுட்பமே... , உலக வர்த்தக மையத்தின் ( World Trade Centre) இரட்டை கோபுரங்களுக்கு ( Twin Towers) அடித்தளமாகப் பயன்படுத்தப்பட்டது. 1973ல் நிறுவப்பட்ட இவை... , 2001 செப்டம்பர் 11ல் விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்டன. தேவனின் படைப்பில் ஒரு பகுதியான... கற்பாறைகளின் மேல் கட்டுவதை மனிதன் எளிதாகக் காண்கிறான். சொல்லப்போனால்... , தேவன் ஏற்கனவே படைத்து வைத்துள்ளவற்றின் மேலே மட்டுமே நாம் கட்டமைக்கிறோம். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளவற்றை மட்டுமே பயன்படுத்துகிறோம்! ஆகவே... , அஸ்திபாரங்கள் அவருடையவை. ' தேவனே பூமியின் அஸ்திபாரங்களை வலுவானதாக வைத்திருக்கிறார் என்றால்... , பூமி அதிர்ச்சிகள் ஏன் நிகழ்கின்றன ?'... என்னும் கேள்வியை , நமக்குக் கேட்கத் தோணலாம். பூகம்பங்களை நிறுத்துவதற்கோ.... அல்லது பூமியின் அடித்தளத்தை வலுவாக வைத்திருப்பதற்கோ.... , நீங்களும் நானும் செய்யக்கூடிய ஏதாவது ஒன்று உண்ட...